முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியப் பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அநுர தொலைபேசி கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் இன்று (01) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியப் பிரதமர் கவலை தெரிவித்தார்.

அத்தோடு, இலங்கையர்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவி வழங்கும் என்றும் கூறினார்.

நன்றி தெரிவிப்பு

இந்தநிலையில், இந்தியா வழங்கிய உதவிக்கு தனது மிகுந்த நன்றியைத் ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்துக் கொண்டார்.

இந்தியப் பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அநுர தொலைபேசி கலந்துரையாடல் | Narendra Modi Anura Telephone Conversation

மேலும், மீட்புக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை விரைவாகவும் சரியான நேரத்தில் வழங்கிய இந்திய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.