முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

போர் குற்றங்களை மூடி மறைக்க முயலும் என்.பி.பி அரசாங்கம்

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தமிழ் மக்களை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்ததாகவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் போராட்ட வீரர்களை காட்டிகொடுத்தும், போராட்ட நுணுக்கங்களை இலங்கை இராணுவத்திடம் பகிர்ந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்துக்கெதிராக போர் குற்ற விசாரணைகளை கனடா மற்றும் பிரித்தானிய போன்ற நாடுகள் வெளிக்கொண்டுவர ஆரம்பித்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் என்.பி.பி அரசாங்கம் வெளியுலகுக்கு இலங்கையில் இடம்பெற்ற போர்குற்ற மீறல்களை புறக்கணிப்பதாகவும், அதனை மூடி மறைக்க முயல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.