பொலன்னறுவை, கந்தகாடு புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் போதைப் பழக்கத்திற்குக் கடுமையாக அடிமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தப்பியோடிய கைதிகள் 29 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.