முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.. சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி வெளியிட்ட போட்டோ வைரல்

நடிகை பிரியங்கா நல்காரி சன் டிவியின் ரோஜா சீரியல் மூலமாக பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர். அவர் அதன் பிறகு சீதா ராமன் என்ற தொடரில் நடித்தார்.

திருமணம் செய்துகொண்டதால் அந்த சீரியலில் இருந்து வெளியேறிய அவர், சில காலம் கழித்து நள தமயந்தி என்ற சீரியலில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

விவாகரத்து?

பிரியங்கா நல்காரி திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் கணவரை பிரிந்துவிட்டார் என செய்தி சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அவரும் கணவர் உடன் போட்டோக்களை நீக்கியது மட்டுமின்றி சோகமாக இன்ஸ்டா ஸ்டேட்டஸ் பதிவிட்டு இருந்தார்.

இதனால் விவாகரத்து ஆனது உண்மைதான் என அனைவரும் நினைத்தனர்.

விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.. சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி வெளியிட்ட போட்டோ வைரல் | Priyanka Nalkari Full Stop For Divorce Rumours

முற்றுப்புள்ளி

இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை தனது கணவர் உடன் கொண்டாடி இருக்கும் போட்டோவை வெளியிட்டு விவாகரத்து செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் பிரியங்கா நல்காரி.

அவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படம் இதோ. 

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்