முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுகுவியும் ஒரே சுற்றுலாத்தலம்

உலகளவில் இருக்கும் புலம்பெயர் தமிழர்களை ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கும் சுற்றுலாத்தலமாக கிளிநொச்சி – இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா பசுமை பண்ணை இருந்து வருகிறது.

அந்த வகையில், தமிழர்க்கென்றே அமைக்கப்பட்ட இந்த றீச்சா பசுமை பண்ணையில் இருக்கும் அனைத்து விடயங்களினதும் பெயர்களும் தமிழில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

அத்துடன், குழந்தைகளை ஈர்க்கக் கூடிய ஏராளமான விடயங்களை ஒரே இடத்தில் பார்வையிடக் கூடிய வசதிகளும்றீச்சா பசுமை பண்ணையில் காணப்படுகிறது.

இதேவேளை, இங்கு காணப்படும் உணவுகள், விளையாட்டுக்கள் மற்றும் ஏனைய பல விடயங்கள் பலரை ஈர்க்கக் கூடியவையாகவும் புலம்பெயர் நாடுகளில் இருந்து வரும் தமிழர்கள் பெரும்பாலும் நாடக் கூடியவையாகவும் காணப்படுகின்றன.

புலம்பெயர் நாடுகளில் இருந்து வரும் தமிழர்க்கென்றே அமைக்கப்பட்ட றீச்சா பசுமை பண்ணயைின் பல்வேறுபட்ட கவர்ச்சிகர விடயங்களோடு வருகிறது கீழுள்ள காணொளி…

https://www.youtube.com/embed/5yqHdSgon5M

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.