முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டில் முக்கிய நோய்களுக்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

முக்கிய நோய்களுக்கான பல்வேறு மருந்துகளுக்கு அரசாங்க மருத்துவமனைகளில் தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவந்துள்ளது.

சுகாதார அமைச்சின் மருந்துகள் வழங்கல் பிரிவு இதற்கான நினைவூட்டல் கடிதமொன்றை சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது.

மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

நோய்எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள், வலி நாசினி, இன்சியூலின், இருதய நோய்க்கான மருந்துகள் உள்ளிட்ட சுமார் 180 வகையான மருந்துகளுக்கு இவ்வாறு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் முக்கிய நோய்களுக்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு | Shortage Of Medicines For Major Diseases Country

அத்துடன் சுகாதார சேவைகளை மேற்கொள்வதற்கான பல்வேறு உபகரணங்களுக்கும் அரசாங்க மருத்துவமனைகளில் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.