முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். இளைஞனை பிரித்தானியாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றிய நபர்

பிரித்தானியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக யாழ்ப்பாண இளைஞனை ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுப்பர் மார்கெட் ஒன்றில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி, 80 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளார்.

எனினும் நீண்ட காலம் சென்ற போதும் பிரித்தானியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பல்வேறு மோசடிகள்

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். இளைஞனை பிரித்தானியாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றிய நபர் | Uk National Arrested In Jaffna

அண்மைக்காலமாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.