முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இராணுவ உயர் அதிகாரி மனைவி திடீர் மரணம்.. மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த தகவல்!

பொரளை பகுதியில் உள்ள ஒரு மூத்த இராணுவ அதிகாரிக்கு சொந்தமான குடியிருப்பில் அவரது மனைவி உயிரிழந்துள்ளார்.

குறித்த இராணுவ அதிகாரியின் 47 வயதுடைய இரண்டாவது மனைவியே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், கொழும்பு மருத்துவ பரிசோதகர் அளித்த மருத்துவ அறிக்கையில், அவரது மரணம், கழுத்தை நெரித்தமையால் சம்பவித்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகள்

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இறந்த பெண்ணின் கணவரான இராணுவ உயர் அதிகாரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இராணுவ உயர் அதிகாரி மனைவி திடீர் மரணம்.. மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த தகவல்! | Wife Of Senior Army Officer Dies Suddenly Colombo

அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவ உயர் அதிகாரி மனைவி திடீர் மரணம்.. மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த தகவல்! | Wife Of Senior Army Officer Dies Suddenly Colombo

மேலும், கொழும்பு மேலதிக நீதவானிடம் மரணத்தை முறைப்பாடளிக்க பொரளை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.