முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சட்டவிரோத கடற்றொழிலை நிறுத்துமாறு கோரி யாழில் மனு கையளிப்பு

சட்டவிரோத கடற்றொழிலை நிறுத்துமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநரிடம்
வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் இணைந்து மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

குறித்த மனுவை இன்றையதினம் (01.10.2024) வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம் தீவகப் பகுதி கடற்றொழிலாளர் அமைப்புகள் இணைந்து கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் சட்டவிரோத இழுவை மடி தொழிலாளர்களால் அனலைதீவு மற்றும் எழுவைதீவு
கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர்.

சட்டவிரோத கடற்றொழிலை நிறுத்துமாறு கோரி யாழில் மனு கையளிப்பு | Petition Handed Over In Jaffna By Fishermen

கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள்

இதன்போது, வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் யோன் போஸ்கோ மற்றும் எழுவைதீவு கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.