முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளரை கடத்திச் சென்று தாக்குதல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பிரத்தியேக செயலாளரை கடத்திச் சென்று தாக்கி பணம் மற்றும் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி – கடுகன்னாவ பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காணி தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தாய், தந்தை மற்றும் மகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை

கண்டி -மெனிக்டிவல பிரதேசத்தில் வசிக்கும் முப்பத்து மூன்று வயதுடைய நபரே இவ்வாறு தாக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளரை கடத்திச் சென்று தாக்குதல் | Abduction And Attack On Secretary Of Ex Mp

இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கடுகன்னாவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.