முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு குறித்து வெளியான அறிவிப்பு


Courtesy: Subramaniyam Thevanthan

கிளிநொச்சி மாவட்டத்தில் 3865பேர் தபால் மூலம் வாக்களிக்க
தகுதிபெற்றுள்ளதாக மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டு உள்ளூர் அதிகார சபைத்தேர்தல் தபால் மூல வாக்களிப்பு நாளை
முதல் (24) இடம்பெறவுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி
,கண்டாவளை மற்றும் பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைக்காக. தபால் மூலம் 3865பேர்
வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வாக்களிக்க தகுதி 

உள்ளூராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி
மாவட்டத்தில் 102387பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு குறித்து வெளியான அறிவிப்பு | Announcement Postal Voting In Kilinochchi District

மாவட்டத்தில் மூன்று
சபைகளுக்கும் 66 பேரை தெரிவு செய்வதற்காக 659 பேர் போட்டியிடுவதாகவும்
தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.