முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலிடம் இருந்து விலகி சஜித்திடம் அரசியல் அடைக்கலம் பெற்ற அரசியல்வாதி

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர் லக்ஷ்மன் விஜேமான்ன,
ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி, சஜித்தின் ஐக்கிய மக்கள்
சக்தியில்(SJB) இணைந்துள்ளார்.

விஜேமான்ன, இதனை ஊடகங்களிடம் உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“ஐக்கிய தேசிய கட்சிக்காகவும் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்காகவும் நான் என் உயிரைப் பணயம் வைத்தேன்.

ராஜித சேனாரத்ன

இருப்பினும், கட்சி ராஜித சேனாரத்னவை அதன் களுத்துறை மாவட்டத் தலைவராக நியமித்தது. சேனாரத்னவின் ஆலோசனையின் பேரில் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரணிலிடம் இருந்து விலகி சஜித்திடம் அரசியல் அடைக்கலம் பெற்ற அரசியல்வாதி | Politician Who Broke Away From Ranil

இதன் காரணமாகவே, நான் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் சேர முடிவு செய்தேன்” என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.