முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

போலி ஆவணங்கள் மூலம் மோட்டார் சைக்கிள் விற்பனை: பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள்

இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களை சேகரித்து மோட்டார் சைக்கிள்களை செய்து போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யும் மோசடி கும்பலை  ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்று (25 ஆம் திகதி) கைது செய்துள்ளனர்.

இந்த மோட்டார் சைக்கிள்கள் ஜப்பானில் தயாரிக்கப்பட்டதை குறிக்கும் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. 

குருநாகல், வாரியபொல, மாஸ்பொத்த, நாத்தாண்டிய ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யும் 4 நிலையங்களிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டு 20 கோடி ரூபா பெறுமதியான 45 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: அரசாங்கத்தின் புதிய தீர்மானம்

ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: அரசாங்கத்தின் புதிய தீர்மானம்

போலி ஆவணங்கள் மூலம் மோட்டார் சைக்கிள் விற்பனை: பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள் | Sale Of Motorcycle Through Forged Documents

வாகன உதிரிபாகங்கள் இறக்குமதி 

இந்த வாகன கடத்தலில் சிக்கி, வாங்கிய மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் செய்வதறியாது தவிப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்படும் நிலையங்களின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்திய போது, ​​குருநாகலில் வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் வர்த்தகர் ஒருவர் மோட்டார் சைக்கிள்களை உதிரி பாகங்களாக கொண்டு வந்து தனது நிலையங்களில் விற்பனைக்காக சேகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்று 3-5 இலட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் மோட்டார் சைக்கிள் விற்பனை: பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள் | Sale Of Motorcycle Through Forged Documents

போலி ஆவணங்கள் தயாரிப்பு

இந்த மோட்டார் சைக்கிள்களை ஜப்பானில் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களாக பதிவு செய்வதற்காக கடத்தல்காரர்கள் போலியான ஆவணங்களை தயாரித்து சமர்ப்பித்துள்ளமை கண்டறியப்பட்டதன் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மேலதிக விசாரணைகளுக்காக விற்பனை நிலையத்திற்கு சொந்தமான வாரியபொல மற்றும் குருநாகல் பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.