முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கஞ்சிபானி தப்பிச் செல்ல உதவிய பொலிஸ் மா அதிபர்

கஞ்சிபானி இம்ரான் நாட்டைவிட்டு தப்பிச் செல்வதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் உதவி செய்துள்ளதாக குற்றம் மற்றும் சாட்சிகளின் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையின் பாதுகாப்பில் இருக்கும் மகேஷா என்பவர் தெரிவித்துள்ளார்.

இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு படகு மூலம் தப்பிச் சென்ற

இவர் பலமுறை ஊடகங்களில் போதை பொருள் கடத்தல் மற்றும் குற்றவாளிகள் தொடர்பில் பல உண்மையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,

கஞ்சிபானி இம்ரான் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கு அவரே அனைத்து உதவிகளையும் செய்துள்ளார்.அவர் இன்றும் பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வருகிறார்.

கஞ்சிபானி தப்பிச் செல்ல உதவிய பொலிஸ் மா அதிபர் | The Dig Who Helped Kanjipani Escape

அவரின் பெயரை குறிப்பிட முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு படகு மூலம் தப்பிச் சென்ற கஞ்சிபானி இம்ரான் வேறொரு நாட்டுக்கு சென்று விட்டதாகவும் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.