திலினி பிரியமாலி ஹோமாகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (28.07.2025) காலை இடம்பெற்றுள்ளது.
ஹோமாகம நீதிமன்றத்தில் அதிகாரி ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திலினி பிரியமாலி ஹோமாகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (28.07.2025) காலை இடம்பெற்றுள்ளது.
ஹோமாகம நீதிமன்றத்தில் அதிகாரி ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.