சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் 100 நாள் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தநிலையில்,100ஆவது நாள் போராட்டத்தின் 17ஆம் நாள் இன்றையதினம்(17) முரசுமோட்டை பொதுச்சந்தைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
போராட்டம்
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பலர் கலந்து கொண்டிருந்தனர்.







